FLASH NEWS
முழு நேர நியாயவிலைக்கடையின் புதிய கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சு.முத்துச்சாமி வழங்கினார் ஈரோட்டில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் மன்னர் காலிங்கராயர் முழு திருவுருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வீரப்பன்சத்திரம் திமுக பகுதி கழகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல், கோல போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் -அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கி சிறப்பித்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு

Posted on November 22, 2025 by Gopal
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (22.11.2025) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!