FLASH NEWS
போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2025-26 கல்வி ஆண்டில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு

Posted on November 22, 2025 by Gopal
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (22.11.2025) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts