FLASH NEWS
போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2025-26 கல்வி ஆண்டில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு

Posted on November 19, 2025 by Admin User
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆகியோர் (18.11.2025) அன்று ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்தந்தை ஐயா எஸ்.கே.பரமசிவன் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இணை இயக்குநர் (நினைவகங்கள், சென்னை) தமிழ்செல்வராஜன் உட்பட பலர் உடனிருந்தார்கள்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts