FLASH NEWS
முழு நேர நியாயவிலைக்கடையின் புதிய கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சு.முத்துச்சாமி வழங்கினார் ஈரோட்டில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் மன்னர் காலிங்கராயர் முழு திருவுருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வீரப்பன்சத்திரம் திமுக பகுதி கழகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல், கோல போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் -அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கி சிறப்பித்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்

ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு

Posted on November 19, 2025 by Admin User
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆகியோர் (18.11.2025) அன்று ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்தந்தை ஐயா எஸ்.கே.பரமசிவன் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இணை இயக்குநர் (நினைவகங்கள், சென்னை) தமிழ்செல்வராஜன் உட்பட பலர் உடனிருந்தார்கள்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!